26/6/12

அழகுப் புயல்


 விமல் பரபரப்பாக கல்லூரிக்கு கிளம்பிக்கொண்டிருந்தான். எல்லாவற்றையும் பலமுறை சரிபார்த்துக் கொண்டான். ஒரு அரை மணிநேரம் முன்னதாகவே கிளம்பி கல்லூரியை அடைந்தான். சரி யார் இந்த விமல்... ஏன் இந்தக் கலவரம்... எதாவது exam? விமல் முதலாமாண்டு MBA படிக்கும் மாணவன். எப்போதும் மிகவும் நல்லவன் என்று பெயரெடுத்தவன். சரி.. இன்று என்ன ஸ்பெஷல்? கல்லூரி கலை விழாவில் இவனுக்கும் சில பொறுப்புகள் . இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில் பல வேலைகள். விமல் கல்லூரிக்குள் நுழையவும் அவனது செல் சிணுங்கியது... ரம்யாவின் நம்பர் "ஹலோ ரம்யா" "விமல் ஒரு சின்ன ஹெல்ப் டா. " "சொல்லு ரம்யா" "ரெண்டு college க்கு போய் invitation கொடுக்கணும்... நாம ரெண்டு பெரும் போகலாமா? "ஓகே ரம்யா... நீ எங்க இருக்க?.. நான் பார்கிங் பக்கத்துல்ல இருக்கேன்" "இரு டா.. i am coming there" போன் கட் பண்ணிவிட்டு காத்திருந்தான். ரம்யா வந்து கொண்டிருந்தாள்.. "வாவ்" விமல் மனம் கூவியது எப்போதும் சுடிதாரில் இருக்கும் அவள் இன்று மஞ்சள் சேலையில்.. "பொண்ணுங்க சேலை கட்டினாலே ஒரு அழகு தான்" என்று எண்ணிகொண்டான்.. "விமல் வா வெளியில போய் ஆட்டோ பிடிக்கலாம்" "சரி ரம்யா... இது என்ன badge?" அவளது சேலையின் மார்ப்பில் இர்ருந்த badge பார்த்துக் கேட்டான்.. "இது நம்ம காலேஜ் விழாவுக்கு டா" இந்த இன்னோடது... இவனுக்கும் ஒன்னறு கொடுத்தாள். இவன் கண் அந்த எடுப்பான மார்பில் இருந்தது... "உன் கிட்ட பைக் இருக்கா விமல்?" "எஸ் ரம்யா.. பைக் ல போகலாமா" அவன் மனம் சந்தூஷதில் துள்ளியது... ரம்யா சட்ட்று யோசித்தால்... "இன்னுக்கு சாரியில் இருக்கேன்.. பைக் கஷ்டம்.. ஆட்டோ லையே போகலாம் " "ஆமா ரம்யா... சாரி உனக்கு ரெம்ப நல்ல்லா இருக்கு" உடனடியாக சொல்லிவிட்டான்.. ஆனால் என்ன சொல்வாளோ என்று ஒரு பதட்டம் எழுந்தது.. " தேங்க்ஸ் விமல்" பூவாகச் சிரித்தபடி ஆட்டோ நோக்கி நடந்தாள் ஆட்டோவில் அமர்ந்ததும் ரம்யா ஒரு லிஸ்ட் எடுத்தாள். அதில் நான்கு கல்லூரிகளின் பெயர்கள் இருந்தன. முதலில் இருந்தது ஒரு மகளிர் கல்லூரி.. "முதல்ல இங்க போகலாம்" என்றால் ரம்யா.. விமல் பொதுவாகவே அதிகம் பெண்களுடன் பழகாதவன். இது வரைப் படித்ததெல்லாம் பாய்ஸ் ஸ்கூல் மற்றும் காலேஜ்... இந்த காலேஜ் co-ed கல்லூரி தான் என்றாலும் இன்னும் இவன் பெண்களுடன் அதிகம் பேசுவதில்லை.. இந்த சில நாட்களாகத்தான் இந்த கலை விழாவிற்காக அதிகம் பேசுகிறான். இதுவும் இவனுக்கு ரெம்ப பிடித்திருந்தது.. "ஹே... ஏன் விமல் நீ ரெம்ப பேச மாட்டியா? " விமலுக்கு என்ன சொல்லவதென்றே தெரியவில்லை.. "அப்படியெல்லாம் இல்லை... ஏன் அப்படி கேக்குற" "இல்ல உன்ன பாத்த ரெம்ப அமைதியான பையன் மாதிரி தெரியுது... " கிண்டல் செய்கிறாளா? இதை விடக்கூடாது... "அப்படியெல்லாம் இல்ல ரம்யா... நானெல்லாம் பேசினா அவ்வளவு தான்.." இருவரும் சிரித்தனர் அந்த லேடீஸ் காலேஜ் வந்து விட்டது... இன்னும் அங்கும் வகுப்பு ஆரம்பிக்கவில்ல்லை... வித விதமான பெண்கள்... இன்னும் அந்த professor வரவில்லை... காத்திருந்தார்கள்.. "என்ன விமல்.... ரெம்ப அமைதியாக இருக்க? பொண்ணுங்கள எல்லாம் பார்க்க்க மாட்டியா? அவனவன் இந்த காலேஜ் க்கு வருவதற்கு போட்டி போடுறான்" என்ன சொல்லவது... சிரித்து சமாளித்தான்... "என்ன சார் சைட் எல்லாம் அடிக்க மாட்டிங்களா? அவ்வளவு நல்லவனா?" அவளது நக்கல் தொடர்ந்தது... "உன்னத்தான் சைட் அடிக்கணும் ரம்யா" என்று சொல்லத்தோன்றினாலும் மறுபடியும் சிரிப்பாய் பதிலாகத்தந்தான்... "நீ ரெம்ப நல்லவன்டா " சொல்லிக்கொண்டே இருக்கையில் இருந்து எழுந்தாள். மஞ்சள் blouse- க்கும் சேலைக்கும் இடையில் அவளது அழகான இடுப்பு அவனுக்குத் தெரிந்தது... விமல் ரம்யாவை கல்லூரியில் பலமுறை சந்தித்து இருக்கிறான். ஆனால் இந்த ஒரு மணி நேரமாக அவள் மிகவும் நெருங்கி வருவதாக தோன்றியது. என்ன ஒரு அழகான இடுப்பு. இடுப்பில் இவ்வளவு கவர்ச்சியா என ஆச்சர்யமாக இருந்தது. அவ்வளவு கவர்சியாகவா சேலை கற்றியிருக்கிறாள் என விமல் யோசித்தான். உண்மையில் அவள் இடுப்பு அதிகமாக தெரியாமல் மிகத் திறமையாகவே சேலை கட்டியிருந்தாள். பிறகு ஏன் இவ்வளவு மயக்குகிறது என ஆச்சர்யப் பட்டன். முதல் காரணம் இது தான். அவன் இவ்வளவு நெருக்கத்தில் ஒரு பெண்ணின் இடுப்பை பார்ப்பது இது தான் முதல் முறை. இன்னும் கவனித்தான். அதிக சதை ஏதும் இல்லாமல் இடுப்பு நல்ல வடிவத்தில் இருந்தது. அதிகம் வெயில்படாத இடமில்லையா என நினைத்துக் கொண்டான். "விமல்" குரல் கேட்டு சட்டென்று பார்வையை விளக்கினான். "என்ன ரம்யா.. போகலாமா" குரலில் கொஞ்சம் பதட்டம் வந்ததை அவன் உணர்ந்தான். "விமல் கொஞ்சம் நேரம் இங்க வெயிட் பண்ணிறியா... நான் ஒரு freind பார்த்துட்டு வந்துடுறேன்" "sure ramya" அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தான். என்ன அழகான இடுப்பு.. ஹ்ம்ம் பின்னாடியும் அழகாத் தான் இருக்கா அனால் விமலுக்கு எது தப்பு பண்ணுவது போல தோன்றியது. "எத்தனையோ பசங்க இருக்கும்போது என்னை நம்பி துணைக்கு கூட்டி வந்திருக்கிறாள். ஆனால் என் மனதில் தப்பான எண்ணங்கள் ஓடுகிறதே.. என்ன ஒரு cheap taste" என அவனையே கண்டிந்து கொண்டான். "நான் ஒன்னும் சாதாரணம்ஆனவன் கிடையாது" தனக்குள்ளே சொல்லிக் கொண்டு கண்ணியமாக நடப்பதாக சபதம் எடுத்தான். எழுந்து நின்று பொதுவாக அந்தக் கல்லூரியை நோட்டம் விட்டதன். . . காலை நேர பரபரப்ப்பில்லும் கலகலப்பிலும் அந்தக் கல்லூரியின் நாள் தொடங்கிக் கொண்டு இருந்தது . வித விதமான பெண்கள். அவன் படிப்பது ஆண்கள் கல்லூரி அல்ல. எனவே அங்கும் பல பெண்கள் உண்டு. இருந்தாலும் பெண்கள் கல்லூரியில் பெண்கள் எவ்வளவு வித்தியாசமாக சுதந்திரமாக இருக்கிறார்கள் என அவனுக்குத் தெரிந்தது. பார்க்கும் பெண்களில் யார் அழகு... யோசிக்கத் தொடங்கினான். நேரம் போவதே தெரியாமல் அரை மணி நேரம் நின்றிந்தான்... "என்ன இருந்தாலும் சேலையில் இருக்கும் ரம்யா போல வருமா..." அவன் மனம் பதில் சொல்லியது. "ஆகா மறுபடி அவளைப் பற்றியே தவறாக சிந்தனை ஓடுகிறதே.." அவன் மனம் தடுத்தது... "சரி பெண்களை பார்க்கவும் வேணாம்.. மனதை கெடுத்துக் கொள்ளவும் வேண்டாம்" .. வேகமாக திரும்பி முன்பிருந்தே இடத்திற்கே வந்தான். cell phone எடுத்து விளையாட ஆரம்பித்தான்... "விமல் sorry pa" ரம்யா குரல் எழுப்பியது.. "ஏன் ரம்யா" "வரும் வழியில் professor பார்த்தேன். நானே invitation கொடுத்துட்டேன். " "பரவா இல்லை ரம்யா... இதுல என்ன இருக்கு?" "அப்புறம் நாம காலேஜ்ல இருந்து போன். ஒரு மீடின்க இருக்காம்.. உடனே வரச் சொன்னங்க " "ஒகே கிளம்பலாம்" வெளியில் வந்தார்கள்.. ஆனால் ஆட்டோ ஏதும் வருவதாகத் தெரியவில்லை.. எனவே main road நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். "விமல்.. நீ ஏன் இப்பை இருக்க? உன்னை மாதிரி யாரையுமே நான் பார்த்தது இல்லை" ரம்யா சொனால். "ஏன் ரம்யா.." "அரை மணிநேரம் எப்படி அங்கேயே உட்காந்து இருந்த? உனக்கு girls னா பிடிக்காதா? பார்க்கக் கூட மாடியா?" இதற்க்கு அவன் என்ன பதில் சொல்லுவான்? தன்னை இவ்வளவு நம்புகிராளே என அவனுக்கு கொஞ்சம் பெருமையாகவும் இருந்தது... "அப்படி எல்லாம் இல்ல ரம்யா..." "டேய் நீ நல்லவனா இரு... ஆனா அநியாத்துக்கு நல்லவனா இருக்காத..." "வேற ஒரு பையனா இருந்தா எல்லாப் பொண்ணுங்களுக்கும் மார்க் போட்டு வச்சுருப்பாங்க.. நீ இவளோ அப்பாவியா இருக்க... " கல கலவென சிரித்தாள்... இவன் பதில் சொல்லுமுன் ஆட்டோ வந்தது... "நானா அப்பாவி... நான் படுற பாடு எனக்குத் தான் தெரியும் என நினைத்துக் கொண்டான்" அவள் ஆட்டோவில் சற்றுக் குனிந்து ஏறும்போது அவளது அழகிய பின்புற அழகு மறுபடி அவன் கண்களைத் தாக்கியது.. "விமல் வேகமா வா" என்றாள் ரம்யா.. கல்லூரி பரபரப்பாக இருந்தது. விமல், ரம்யாவுடன் வந்து சேர்ந்தான். "மீட்டிங் மெயில் ஹால் ல.." என்றபடி ரம்யா நடக்க, விமல் தொடர்ந்தான்.. "டேய் விமல்.." குமாரின் குரல்... நண்பர்கள் சிலர் நின்றுகொண்டிருந்தார்கள். "ரம்யா நீ போ.. நான் கொஞ்சம் நேரத்துல வந்துடுறேன்" என்றபடி நண்பர்களை நோக்கி நடந்தான். "சீக்கிரம் வந்துடு விமல்" என்றாள் ரம்யா.. "அம்மா தாயே.. நீங்க கவலைப் படாம போங்க... நாங்க இவனை ஒன்னும் பண்ணிட மாட்டோம்... நக்கலாக சொன்ன குமாரை முறைத்தபடி ரம்யா நடந்தாள். "என்னடா... மேடம்க்கு உன் மேல திடீர்னு இவ்ளோ அக்கறை.." "அதெல்லாம் ஒன்னும் இல்லடா.. நைட்டு படத்துக்கு போகலாமா?". "இப்போ...இப்போ " என்றான் குமார்... "இன்னிக்கு கிளாஸ் இல்ல.. ஒன்லி மொக்கை மீட்டிங்... சோ நாம எஸ்கேப்.." "எஸ்..... எஸ்கேப் டு சத்யம்." மூன்று பைக்கள் பறந்தன... ............................... படத்தில் விமலால் அந்த அளவுக்கு ஒன்ற முடியவில்லை... சும்மா பார்த்துக் கொண்டிருந்தான்.... அப்போது படத்தின் நாயகி அறிமுகம்.. ஆமாம் வழக்கம் போல் முதன் சீனில் நாகை slow motion இல் ஓடி வருவாளே athe சீன் தான்.. ஒரே வித்தியாசம் இந்தப் படத்தில் அவள் அழகான மஞ்சள் சேலையில்.... விமலுக்கு ரெம்ப ஆச்சர்யமாக இருந்தது..... மஞ்சள் சேலையில் நாயகியை பார்த்தவுடனேயே அவனுக்கு ரம்யா ஞாபகம் வந்தது.. ரம்யாவே படத்தில் பார்ப்பது போல இருந்தது.... அடுத்த சீனில் அவள் சுடிதாரில் வந்தாள்... ஆகா .. இதுவும் ரம்யா போலவே.... இவள் ரம்யா போலவே... இதற்குப் பின் அவனுக்கு படத்தில் ரம்யாவே தெரிந்தாள்.... ரம்யா வித விதமான உடைகளில் வந்தாள்.. பேசினாள்.. சிரித்தாள்........ ஆடினாள்... ஆம் ஒரு பாடல் ஆரம்பித்தது... மிக குறைவான உடைகளில் நடனம் அர்ரம்பித்தது .... படத்தில் நாயகி , கதாநாயகனை காதலுக்கு அழைத்துக் கொண்டிருந்தா .. அழகான லோ கட் ப்ளௌஸ்... அவளது அழகிய மாம்பழங்கள் அழகாத் தெரிந்தது... இவனைப் பொறுத்தவரை அவை ரம்யாவின் மாம்பழங்கள்.. அப்போது செல்போன் சிணுங்கியது..... "ramyaa calling".. விமல் பைக் ஸ்டாண்டிலேயே காத்திருந்தான். வகுப்புக்குச் செல்லலாமா அல்லது ரம்யாவுக்கு காத்திருக்கலாமா என யோசித்துக் கொண்டிருந்தான். அவள் வேறு யாருடனோ சென்று நேற்றே அழைப்பு கொடுத்து முடித்திருப்பாள். நேற்று நம்மைக் கூப்பிட்டது வெறும் தற்செயல் தான். எனவே இதைப் பற்றி யோசிப்பது வீண்எனப் பட்டது. என்ன செய்வது.. பொண்ணுங்களுக்கு நம்மள மாதிரி பசங்களை எல்லாம் பிடிக்காது போல.. வகுப்புக்கு செல்ல புறப்பட்டான்..அப்போது அவனது செல்போன் அழைத்தது. ரம்யா தான்.. "விமல்.. காலேஜ் க்கு வந்துட்டியா.. "எஸ் ரம்யா" "கொஞ்சம் வெயிட் பண்ணுறியா.. invitataion கொடுக்கப் போகணும்..நான் இப்போதான் வீட்டில் இருந்து கிளம்புறேன்" "ஒகே" "சாரிப்பா உன்ன ரெம்ப வேலை வாங்குறேனா?" "அதுல்லாம் இல்ல ரம்யா.. இட் இஸ் மை பிளசர்.." "thank you vimal.. பத்து நிமிஷம்.." விமலுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.. நமக்காக வெயிட் பண்ணியிருக்கா.. இன்றைக்கு ரெம்ப decent-ஆ நடந்துக்கணும். யோசித்துக்கொண்டிருந்தபோதே மறுபடி போன் அழைத்தது... "ரம்யா அகின் விமல்..." "சொல்லு ரம்யா" "நான் இன்னிக்கு சேலைல வரவா இல்லை சுடி." விமலுக்கு சட்டென சேலை இடைவெளியில் பார்த்த அவள் இடுப்பு ஞாபகம் வந்தது... நினைக்கும்போதே சிலிர்த்தான் "ஏய்.. சொல்லுப்பா" என அவள் மறுபடி கேட்டாள். "ரம்யா சேலை நல்ல கிராண்டா இருந்துச்சு... சேலை நல்லதுன்னு நினைக்கிறேன்.." மிக கவனமாக பதிலளித்தான். "ஒகே" போன் கட் ஆகியது.. இதைப் பற்றி ஏன் தன்னிடம் கேட்டாள் என ஒரு இன்ப அதிர்ச்சியாக இருந்தது,.. என்ன கலர் சேலையில் வருவாள்? இன்று இடுப்பு எப்படி இருக்கும்? விமல் காத்திருந்தான். வெகு நேரம் காத்திருப்பதுபோல தோன்றியது. என்ன இன்னும் வரவில்லை. இன்னும் என்ன பண்ணுறா என்ன யோசித்தான்.. யோசித்தபடியே மரத்தடி நோக்கி நடக்க ஆரம்பித்தான். வெயிட் பண்ணச் சொல்லிட்டு இன்னும் என்ன பண்ணுறா? இவ்ளோ நேரம் என்ன பண்ணிக்கிட்டு இருக்கா? ஹ்ம்ம்.. இப்போ என்ன பண்ணிக்கிட்டு இருப்பா அவ? இந்த சிந்தனை அவனுக்கு கிளர்ச்சியை கொடுத்தது... இப்போ என்ன தான் பண்ணிக்கிட்டு இருப்பா? செருப்பு போட்டுகொண்டிருப்பாளா? என்ன கலர் செருப்பு? சிவப்பு? சரி.. சிவப்பு செருப்பு போட்டுக் கொண்டிருப்பாள். அவனது மனக்கண்ணில் அவள் ஹீல்ஸ் வைத்த சிவப்பு செருப்பு போடுவதை கற்பனை செய்தான். இன்னும் கொஞ்சம் பின்னால் யோசிக்கலாம்.. இதற்க்குமுன் என்ன? ஹ்ம்ம்.. சாப்பிட்டுக்கொண்டு இருப்பாள். என்ன சாப்பாடு? இட்லி? சேரி.. இட்லி ரம்யா அவளது அழகான உதடுகளை விரித்து முத்துப்போன்ற பற்களால் சாப்பிடுவாளா? இன்னும் கொஞ்சம் பின்னால் யோசிக்கலாம்.. சாபிடும்முன் என்ன? டிரஸ்.. ஹ்ம்ம் சேலை கட்டிக்கொண்டிருப்பாளா? என்ன கலர்? கருப்பு நன்றாக இருக்கும் இல்லையா? சரி கருப்பு சேலை... அவனது கற்பனையில் அவள் சேலை கட்டும் அழகு வந்தது... சேலை கட்டும்போது எப்படி இருப்பாள்? ஜாக்கெட் பாவாடையுடன் தானே... விமலின் உணர்சிகள் புதுவேகம் கொண்டன.. வெறும் பாவாடை ஜாக்கெட்டில் பட்டாசாக இருக்கா.. ஹ்ம்ம் இன்னும் கொஞ்சம் முன்னாடி போகலாம்.. சேலைக்கு முன்னாடி என்ன? ஜாக்கெட் இல்லை பாவாடையா? சரி ஜாக்கெட்.. ஜாக்கெட் அணியும் போது எப்படி இருப்பாள்... பிராவிலா... என்ன கலர் பிரா.. கருப்பு பிரா.. பிராவுடன் அவள் நிற்பது எப்படி இருக்கும்... ஹையோ... இன்னும் கொஞ்சம் பின்னால் யோசிக்கலாம்.. ஹையோ "ஹே விமல்..." குரல் விமலின் கற்பனையை கலைத்தது.. ச்சே.. என்றபடி பார்த்தான்.. அங்கே ரம்யா வந்துகொண்டிருந்தாள். மரத்திலிருந்து விழுந்த மஞ்சள் மலர்கள் பரவியிருந்த இடத்தில வந்துகொண்டிருந்தாள். கருப்பு சேலையில். என்னப்பா யோசிக்கிற என்ற ரம்யா விமலின் கற்பனையை முழுவதும் கலைத்தாள். "இன்னிக்கு என்ன ப்ரோக்ராம் ரம்யா" என்றான். "இன்னைக்கு ரெண்டு காலேஜ்க்குப் போகணும்" என்றாள். சரி என்றபடி நடக்கத் தொடங்கினார்கள். இந்த கருப்பு சேலையில் ரம்யா இன்னும் அழகாகத் தெரிந்தாள். நேற்றைய மஞ்சள் சேலை அம்சமான அழகாக இருந்தது. கருப்பு சேலையோ அடிக்கிற அழகாக இருக்கிறது. இப்படி ஒரு பொண்ணு கேர்ள் பிரண்டாக கிடைத்தால் எப்படி இருக்கும் என நினைத்தான். இவளை பைக்கில் ஏற்றிக்கொண்டு பறந்தால் எப்படி இருக்கும்.. "இன்னிக்கு ஆட்டோ வேணாம். " என்றாள் ரம்யா. "ஆ.. ஆமா ரம்யா.. டைம் வேஸ்ட் தான்.."என்று ஒத்து ஊதினான். விமலுக்கு ஆச்சர்யம் தாங்கமுடியவில்லை. என்ன நாள்டா இது, நினைப்பதெல்லாம் நடக்கிறதே என்று ஆச்சர்யம் தாங்கமுடியவில்லை. ரம்யா தன்னுடன் ஒட்டிக்கொண்டு பைக்கில் வரப்போவதை என்னை மனம் துள்ளியது. எதோ சிலிர்த்துக்கொண்டது.. தன்னுடன் ஒட்டி உட்காருவாளா? இடுப்பை பிடித்துகொள்வாளா இல்லை தோளைப் பிடிபாளா? பார்கிங் அறிவை நோக்கி நடக்கும்போது அவனது இதயத் துடிப்பை அவனே கேட்பது போலிருந்தது. அதை அவள் கேட்டுவிடக்கூடதே என அவளைப் பார்த்தான். அவள் வழக்கம்போல் மலர்ந்த முகத்தோடு வந்துகொண்டிருந்தாள். "இங்கேயே நில்லு ரம்யா.. நான் பைக் எடுத்துட்டு வர்றேன்" என அவன் சொல்ல நினைக்கும்முன் அவள் சொன்னாள். "கொஞ்சம் வெயிட் பண்ணு விமல்... " என்றபடி அவள் பார்கிங் பகுத்திக்கு சென்றாள்.. விமலுக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.. குழப்பத்துடன் நின்றான்.. பக்கத்தில் ஒரு சிவப்பு ஸ்விப்ட் கார் வந்து நின்றது. உள்ளிருந்து ரம்யா இறங்கினாள். இப்படி நடக்கும் என்றே யோசிக்காத அவனுக்கு மிக வியப்பாக இருந்தது. "விமல் நீ கார் ஒட்டுரியா" என்றாள்.. "ஹ்ம்ம் நீயே ஓட்டு ரம்யா என்றான். "ஏன்பா நீ ஓட்டு என்றாள்.." "இல்லை ரம்யா... எனக்கு கார் ஓட்டத் தெரியாது" என்றான் ஒரு அசட்டுச் சிரிப்போடு. "அப்படியா.. உனக்கு ஓட்டத் தெரியும்னு நினைச்சு டிரைவரை அனுப்பிச்சுட்டேன்..எனக்கு ஓரளவுக்குத்தான் ஓட்டத் தெரியும். நம்பி வருவியா" என்றாள்.. அவன் அப்போதிருந்த மனநிலைக்கு என்ன செய்யச் சொல்லியிருந்தாலும் செய்திருப்பான்.. "ஹே.. ரம்யா.. நோ ப்ரோப்ளம்" என்றான்.. "ஆர் யு ஸூர்" "அப்சொலூட்லி.." "ஒகே.. கெட் இன்... என்றபடி அவள் ஏறினாள்" ஜில்லென்ற ஏசியும் அருமையான வாசனையும் அவனை காருக்குள் வரவேற்றன.. "தெரியும்னு சொல்லுற ஆண்களைவிட தெரியாதுன்னு சொல்லுற ஆண்களித்தான் போன்னுங்களுக்குப் பிடிக்கும் என தன்னையே தேற்றிக்கொண்டான். கார் ஓட்டத் தெரியாமல் அசிங்கமாப் போச்சே என வருத்தப்பட்டுக் கொண்டு ரம்யாவின் பக்கம் திரும்பியவனுக்கு அது எவ்வளவு நல்லது என இப்போது புரிந்தது. சாலையைப் பார்த்துக்கொண்டு ரம்யா ஓட்டிக்கொண்டிருக்க, அவளது இரண்டு கைகளும் காரின் ஸ்டீரிங் இல் இருக்க, சேலையில் அடியில் அவளது ஜாக்கெட் அவனுக்கு காட்சியளித்தது. அவளது ஒருபக்க ஜாக்கெட் ஏறக்குறைய முழுவதுமாக தெரிந்தது.. விமலுக்கு அவன் கண்களையே நம்ப முடியவில்லை.. இப்படி ஒரு வாய்ப்பா?? வேகத் தடையில் கார் குதிக்கும்போது எப்படி இருக்கும்.... "விமல் இதைப் பார்த்தியா" என்றாள் ரம்யா.. "எ.... எ....எ....எதை ரம்யா என்றான்" ... "ஹே விமல் இதைப் பாரேன்.. எவ்ளோ அழகா இருக்கு.." "ஆ.. ஆ.. ஆமா ரம்யா" என்றான் விமல். அவள் எதைச் சொல்கிறாள் என்று தெரியாமலேயே. சிக்னலில் நின்றது கார். காருக்கு வெளியே ஒரு சிறுவன் காருக்கான ஒரு அழகுப் பொருளை விற்றுக்கொண்டிருந்தான். அவள் ஆர்வத்துடன் கவனித்துவிட்டிருந்த அந்தச் சிறுவன் காரை நோக்கி ஓடிவந்தான். "அக்கா.. அக்கா.. ப்ளீஸ்.. வாங்கிக்கோங்க அக்கா" என அவனது வியாபாரத்தை ஆரம்பித்தான். அப்போது தான் விமல் அதை நன்றாக கவனித்தான். அதில் இரு பிளாஸ்டிக் மலர்கள் தலையாட்டிக்கொண்டிருந்தன. "அக்கா.. இது ரெம்ப அழகா இருக்கும்.. கார் போகும்போது இரண்டும் அழகா ஆடும்.. ப்ளீஸ் வாங்கிகோங்க..." "என்ன விமல் வாங்கிடலாமா...ஷேக் ஆகுறது அழகா இருக்கும் இல்ல " "ஆமா ரம்யா.. ரெம்ப அழகா ஷேக் ஆகும்" என்றவன் "இதை உன்னோட ரெண்டும் ரெம்ப அழகா ஷேக் ஆகும் ரம்யா" என சொல்ல நினைத்தான்.." முகத்தில் புன்னகை அரும்பியது..அவன் கண்கள் தானாக அவளின் ஜாக்கெட் நோக்கி சென்றது. "ஹே விமல் என்ன சிரிக்கிற.. " சட்டென சுதாரித்து கண்களை விலககினான். "ஒன்னும் இல்ல ரம்யா... இது நல்ல இருக்கு.. வாங்கிடலாம்.." ட்ராபிக் புண்ணியத்தால் அவர்கள் அதை வாங்கி காரில் பொருத்தும் வரை சிக்னலில் நேரம் இருந்தது. ஒருவழியாக சிங்களில் இருந்து தப்பித்து கார் சென்றுகொண்டிருந்தது.. ரம்யா மறுபடி அந்த ஆடும் மலர்களைப் பார்த்தாள். விமலும் அதை கவனித்தான். சரி பேச்சை ஆரம்பிக்கலாம் என நினைத்தவன் "ரம்யா இந்த flowers ரெம்ப அழகா இருக்கு இல்ல.." "ஹே விமல்.. எப்போவமே இப்படித்தானா?" என்றபடி அவனைப் பார்த்தாள். ஏன் ஒன்றும் தவறாக கேட்கவில்லையே... தான் அவளை பார்ப்பதை கவனித்து விட்டாளோ? அசிங்கமா போச்சா? எப்படி சமாளிப்பது என பல கேள்விகள் விமலின் மனதில்.. "ஏன் ரம்யா.. எதுக்கு கேக்குற" என்று மட்டும் கேட்டான். ஒரு சமாளிப்பு தொனியில். "என்ன சொல்லுறது.. வேற ஒரு பையனா இருந்த இப்படியா சொல்லுவான். இங்க இருக்கறதிலேயே அழகான மலர் நீதான்னு சொல்லி என்ன ஐஸ் வச்சுருப்பான்... நீயும் தான் இருக்கியே.. " அவள் அப்படி கேட்டதும் விமலுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.. சும்மா சிரித்து வைத்தான். "சரி. சரி.. உன்னப் பத்தி எனக்குத் தெரியும்.. " என்று ரம்யாவே சொல்லியபடி பேச்சை மாற்றினாள்.. தான் அவளைப் பற்றி நினைத்ததையும், அங்கும் இங்கும் அவளைப் பார்த்ததையும் அவள் அறிந்தால் என்ன சொல்வாள் என்று விமல் நினைத்தான். ஒருவழியாக போகவண்டிய கல்லூரிக்கு வந்தாச்சு. அது அவன் படித்த கல்லூரி.. அது ஒரு ஆண்கள் கல்லூரி.. "ரம்யா.. நீ வேணும்னா கார்லயே இருக்கிறியா? நான் கொடுத்துட்டு வந்துடுறேன்." "ஏன் விமல்... நானும் வர்ரேன்." "இல்ல ரம்யா.. பார்கிங் ல இருந்து ரெம்ப தூரம் நடக்கணும்.. வெயில் வேற.." "என்ன விமல்.. வேற என்னவோ காரணம் இருக்கு... என்ன சொல்லு.." "சும்மா தான் ரம்யா.. எதுக்கு இவ்ளோ தூரம் நடக்குற.. " பேசிக்கொண்டே காரிலிருந்து இறங்கினார்கள். "சரி விமல்.. நீ என்னவோ காரணம் வச்சுருக்கே ஆனால் சொல்ல சொல்ல மட்டேன்குற.." "ப்ளீஸ் ரம்யா நானே கொடுத்துடுரேனே..". "சரி" அவள் முகம் வாடி இருந்தது. விமல் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. ...................... வரும் வழியில் ரம்யா எதுவும் பேசவில்லை.. விமல் பேசினாலும் அமைதியாகவே இருந்தாள். கார் அவர்கள் கல்லூரியை அடைந்தது. "என்ன ரம்யா அமைதியா இருக்க.. என் மேல கோபமா." எதுவும் பேசமால் சென்று விட்டாள். விமல் மிகவும் சோகம் அடைந்தான். இரவு வரை விமலுக்கு வேறு எதுவும் தோன்றவில்லை.. சோகம் சோகம் சோகம்.. பாவம் அவள். ரெம்ப அப்செட்டா இருப்பா என்று நினைத்தபடி.. செல்போன் எடுத்து ஒரு SORRY அனுப்பினான்.. அடுத்தநொடி செல்போன் அழைத்தது... அவள் தான்.. "என்னை கார் டிரைவர் மாதிரி ஆக்கிவிட்ட இல்ல.. " எடுத்தவுடனே வெடித்தாள். "இல்ல ரம்யா.. அது வந்து... " "ஏன்.. நானெல்லாம் உங்க காலேஜ் உள்ள வரக் கூடாதா.." "சாரி ரம்யா" "நான் எவ்ளோ பார்த்து பார்த்து டிரஸ் பண்ணிட்டு வந்தேன் தெரியுமா?.. உனக்கு என்ன தெரியும்?" "எனக்குத் தெரியும் ரம்யா.. நீ எதையுமே கேர் எடுத்து பண்ணுவன்னு.." "இந்த கதை எல்லாம் சொல்லாதே.." "ரெம்ப கோபப் படதே ரம்யா... நான் அந்தக் காலேஜ் ல தான் படித்தேன்.. அங்க பசங்க கொஞ்சம் மோசம்.. நீவேற ரெம்ப அழகா டிரஸ்....." அவன் முடிக்கும் முன்னே ரம்யா "அதுக்காக எல்லாம் பயப்பட முடியுமாடா?" அவள் கோபம் மறைந்து விட்டதாத் தோன்றியது,.. "சாரி விமல்.. உன்ன தப்ப நெனைச்சிட்டேன்.. சாரி டா.." "பரவாயில்ல ரம்யா" என்றான் விமல். அவளுடன் பேசி முடித்தபின் அவன் மனம் ஒருவழியாக இயல்புக்கு வந்தது. உடனடியாக மறுபடி செல்போன் அழைத்தது. யார்.. அவளே தான்.. "எஸ் ரம்யா.." "விமல் நான் ஒன்னு கேக்கலாமா" "எஸ் ரம்யா" "நீ ஏதோ என் டிரஸ் பத்தி ஆரம்பிச்ச இல்லையா.. என்ன சொன்ன?" "அது.. அது.. ஒன்னும் இல்லையே.." "சும்மா சமாளிக்காதே... நீ சொன்ன.. என் டிரஸ் அழகா இருந்துச்சுனு எதோ சொன்ன.. உண்மையா சொல்லு.. என்ன சொல்ல வந்தே.." தானிருப்பது ஒரு சந்திப்பில் என்று விமலுக்குப் புரிந்தது. எந்தப் பாதையில் போவது? இந்தப் பாதை சந்தோஷமா அல்லது முட்டுச் சந்தா? எப்படி பேசுவது என்று புரியாமல் யோசித்தான். "ஹே.. விமல் சொல்லு..." என்றல் ரம்யா விடாமல். அவள் கோபமாகக் கேட்கிறாளா அல்லது குறும்பாகக் கேட்கிறாளா என்பது தெரிந்தால் அவன் பாடு எளிதாக இருந்திருக்கும். "இல்ல ரம்யா.. ஜஸ்ட் லைக் தாட்.." "என்ன ஜஸ்ட் லைக் தாட்... சும்மா சொல்லு.. என் டிரஸ் பத்தி என்ன சொன்ன" கொஞ்சம் தைரியம் வந்தது.. "இல்ல ரம்யா... இன்னிக்கு நல்ல டிரஸ் பண்ணியிருந்தன்னு சொன்னேன்.." "ஏன். எப்போவுமே நான் என்ன கேவலமாவா டிரஸ் பண்ணுறேன்?" அவள் குரலில் தெரிந்த ஒரு குறும்பு அவனுக்கு சற்று தைரியம் அளித்தது. "இன்னிக்கு கொஞ்சம் ஸ்பெஷல் தானே ரம்யா?" "ஹா ஹா.. சும்மா காமெடி பண்ணாதடா.. நீ என் டிரஸ் பார்க்கவே இல்லை.. எனக்குத் தெரியும் உன்னப் பத்தி.. சும்மா பொய் சொல்லாத.." "பொய் எல்லாம் இல்ல ரம்யா.. நான் உண்மை தான் சொல்லுறேன்..." "இல்ல த.. உனக்கு என் டிரஸ் எல்லாம் எங்கே ஞாபகம் இருக்கப் போகுது.. நீ என்னை சும்மா avoid தான் பண்ணுற.." "இல்ல ரம்யா அப்படியெல்லாம் சொல்லாத... நான் avoid எல்லாம் பண்ணல" "ஹ்ம்ம்.. சரி.. நான் இன்னிக்கு என்ன டிரஸ்.. சொல்லு பார்க்கலாம்.." "கருப்பு சேலை.. கரெக்டா" "இது சொல்லுறது ஈசி. என்ன ஸ்பெஷல் அதை சொல்லு.." விமல் கண்மூடி கொஞ்சம் யோசித்தான்... ரம்யா அவன் கண்முன்னால் தெரிந்தாள். விமல் கனவிலிருந்து பேசுவதுபோல சொல்ல ஆரம்பித்தான் . அவனது கற்பனையில் ரம்யா அழகான சேலையில் தெரிந்தாள். "கருப்பு சேலை.. கோல்ட் கலர் பார்டர்.. பார்டர்ல தங்க நிற பூக்கள்.. அப்புறம்..." கற்பனையில் ரம்யாவின் கைகளைப் பார்த்தான்.. "கருப்பு கலர்ல ஒரு frastrack watch.. வலது கைல ஒரு தங்க வளையம்.. அதில் ஒரு சின்ன விநாயகர்..then.." கற்பனையில் அவள் கையைத் தூக்க, அவளது அழகான இடுப்பும், எடுப்பான ஜாக்கெட்டும் தெரிந்தன.. விமலின் இதயத் துடிப்பு அதிகரித்தது.. "அப்புறம்.. " விமல் தொடர, ரம்யாவின் குரல் வந்தது.. "டேய் விமல்..." ரம்யாவின் ஆச்சர்யம்மாக குரல் விமலை தன்நிலைக்குக் கொண்டுவந்தது.. "டேய் விமல்.. இந்த அளவுக்கு கவனிச்சு இருக்க!!" "ஹே ரம்யா.. அது வந்து... சாரி.. i mean.." நாலா வேலை..கிரேட் எஸ்கேப் என நினைத்துக் கொண்டான்.. அவள் மட்டும் பேசாமல் இருந்திருந்தால், அவன் ஜாக்கெட் பற்றி சொல்லியிருப்பான்.. "என்னடா சாரி எல்லாம்.. ஆனா நீ விவரமான ஆளு தான். " "சாரி ரம்யா.. நான் தான் சொன்னேன் இல்ல.. இன்னிக்கு நீ அழகா டிரஸ் பண்ணி இருந்தான்னு.. அது தான்.." "நீ நல்ல பையன் விமல்.. இவ்வளவு பிராங்கா சொல்லுற.. thank you for the compliment da.." "சரி.. நாளைக்கு என்ன பிளான் ரம்யா.. இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு.. விழாவுக்கு.." "ஆமாட நாளைக்கு காலேஜ்ல பேசலாம்.." "ஒகே" "ஒகே குட் நைட் விமல்.." "குட் நைட்.." போன் வைத்தான்.. என்ன நடந்தது என்றே விமலுக்குப் புரியவில்லை.. கொஞ்சம் ஓவரா பேசி விட்டோமா? அப்போது ஒரு மெசேஜ் வந்தது... ரம்யா தான்.. "நாளைக்கு சேலையில் வரவா அல்லது சுடியா.." ரம்யாவிடமிருந்து வந்த SMS.. விமல் மறுபடி இன்னும் சிலிர்ப்படைந்தான்..

கருத்துகள் இல்லை: