28/6/12

வனிதா Vs விஜயகுமார் - ப்ளாஷ்பேக்

இப்போது பரபரப்பாக மீடியாவில் அடிபட்டுக் கொண்டிருக்கும் அப்பா – மகள் சண்டை ஒரு சின்னத்திரை சீரியலில்தான் துவங்கியது. அகத்திய முனிவரின் பெயர் கொண்ட தமிழ் சினிமா இயக்குனர் மதுவுக்கு அடிமையானதால் படங்கள் எதுவும் இல்லாத சூழ்நிலை. ஆனாலும் குடும்பத்தை காப்பாற்ற வேண்டுமே? அதன் காரணமாக ஒரு சேனலில் சிறுகதைகளை தேர்ந்தெடுத்து அதை சீரியலாக்கும் வேலை கிடைக்கவே அதைச் செய்ய ஆரம்பித்தார். அதில் ஒரு சிறுகதையில் நடிக்கத்தான் அப்போது சினிமா வாய்ப்புகள் இல்லாமல் வீட்டில் பெற்றோரின் ‘சித்ரவதையை’ அனுபவித்துக் கொண்டிருந்த இந்த ‘வனிதை’, சின்னத்திரையில் நடிக்க ஒப்புக் கொண்டு அதில் தலை காட்டினார்.

அங்கேதான் அவருக்கு காதல் அரும்பியது, ஒரு சீரியல் நடிகர் மீது. ‘ஆகாச’மான அந்த நடிகர் அப்போதே சின்னத்திரை நடிகைகளின் ப்ரியத்துக்குரியவர். சூட்டிங் முடிந்ததும் அவரது காரில் யாராவது ஒரு நடிகை உடன் போவார் என்பது அந்த வட்டாரம் அறிந்த செய்தி. ஆனால் இந்த வனிதையின் காதல் வலையில் விழுந்தபின் அந்த ஆகாசமான நடிகர் தன் சேட்டைகளையெல்லாம் சுருட்டிக் கொண்டு கல்யாண மாப்பிள்ளையாய் தயாரானார். வனிதை மகளை வாராவாரம் சில மேல்மட்ட வி.ஐ.பி.களுக்கும், வளர்ந்து வரும் இயக்குனர்களுக்கும் அறிமுகப்படுத்தி அதன் மூலம் கணிசமான வருமானத்தையும், தனக்கு நடிக்க சில வாய்ப்புகளையும் சம்பாதித்துக் கொண்டிருந்த அந்த நாட்டாண்மை நடிகருக்கோ அவரது நடிக மனைவிக்கோ இந்தக் காதல் விவகாரம் அறவே பிடிக்கவில்லை.
Sex-Stories

ஆனால் அப்பாவின் இம்சையிலிருந்து தப்பிக்கவே அந்த வனிதை நடிகை கல்யாணத்தை உடனே நடத்த வேண்டும் என்று அடம்பிடித்திருக்கிறார்! பலவித எதிர்ப்புகளையும் மீறி அந்த திருமணம் நடந்தேறியது. மகள் கல்யாணம் செய்து கொண்டு போனதில் குடும்பத்தின் கணிசமான வருமானம் குறைந்து போனதில் வருத்தம் கொண்ட அந்த கலைச்சேவை நட்சத்திர தம்பதிகள், தங்களது அடுத்த மகளை ‘அதற்கு’ தயார்படுத்தி இருக்கிறார்கள். அந்தச் சின்னஞ்சிறு முகம் கொண்ட தேவியான அந்தப் பெண் வேண்டா வெறுப்பாக அப்பா அம்மா சொல்கிற காரியங்களுக்கு உடன்பட்டிருக்கிறார்.

மாப்பிள்ளையாக வந்த ஆகாசமான நடிகருக்கு தன் மனைவியின் குடும்பத்தில் நடக்கிற அசிங்கமான விஷயங்கள் அப்பட்டமாக தெரியவரவே, மனைவியை ஜாடைமாடையாய் ஏச ஆரம்பித்திருக்கிறார். ஆனால் அதற்குள் அவர்களின் முதலிரவு தொடங்கிய விளையாட்டுகளால் வயிற்றில் ஒரு செல்லமகன் வளர்ந்து. பிறந்தும் விடவே, ஏற்கனவே நடந்த அசிங்கத்தைப் பெரிது படுத்தாமல் சின்னத்திரை சீரியல் நடிப்பில் அந்த நடிகர் மும்முரமாக இருந்திருக்கிறார். குழந்தை பிறந்த பிறகு ஒரு குழந்தையைப் போல ஆரம்பத்தில் காட்சி அளித்த வனிதை நடிகையின் உடல் பூசணிக்காயாய் உப்பிப் போனதால் அதை கிண்டல் செய்ய அரம்பித்தே அவரை இம்சிக்க ஆரம்பித்திருக்கிறார் நடிகர்.

இதன் காரணமாக தன் பிள்ளையோடு அப்பவே கோபித்துக் கொண்டு அடிக்கடி அம்மா வீட்டுக்குச் சென்று விடுவார் வனிதை. இப்படி அடிக்கடி கோபித்துக் கொண்டு போனாலும் தன் மகன் மீது இருந்த பாசத்தால் அவரைப் போய் அங்கிருந்து அழைத்து வருவதே ஆகாச நடிகரின் வேலையாய் போய்விட்டது. இந்த சங்கடங்களுக்கு நடுவே இன்னொரு பெண் குழந்தையும் பெற்றெடுத்திருக்கிறார் வனிதை. அதன்பிறகுதான் இருவருக்குள்ளும் மோதல் பலமாக வெடிக்க ஆரம்பித்திருக்கிறது. மனைவியின் வீட்டைப் பற்றி கணவன் தாக்கிப் பேச, சீரியல் நடிகைகளுடன் கணவர் அடிக்கும் லூட்டிகளைப் பற்றி மனைவியும் எதிர்த்துப் பேச காதல் வாழ்க்கை கசக்க ஆரம்பித்தது.
Sex-Stories

சமாதானம் செய்ய வந்த பெற்றோருக்கு இது தலைவலி. கடைசியில் இரண்டு பேரும் விவாகரத்து வாங்கும் அளவுக்குப் போய் கோர்ட் அவர்களுக்கு விடுதலை அளித்தது. அதன் பின்னரும் சண்டை ஓயவில்லை. மூத்த மகனை என்னிடம் கொடுத்துவிடு, உங்கள் பெற்றோர் வீட்டில் வளர்ந்தால் அவன் கெட்டுப் போய்விடுவான் என்று அந்த ஆகாச நடிகர் கோரிக்கை வைக்க, முடியாது என இவர்கள் தரப்பில் சொல்ல முடிவில் அதிலும் கோர்ட் தலையிட்டு பிள்ளை, அம்மாவுடன்தான் இருக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

இந்தச் சூழ்நிலையில் மறுபடி பெற்றோருடன் தகராறு வரவே வனிதை தனியாக வீடு பிடித்து தன் இரண்டு தோழிகளுடன் வசிக்க ஆரம்பித்தார். அவருக்கு துணையிருந்தவர்கள் சில தோழிகள் மட்டுமே. இப்போதுதான் விளம்பர பிசினெஸ் செய்து வந்த ஆனந்தமான ராஜாவுடன் தொடர்பு ஏற்படுகிறது.

அவரது நெருக்கத்தில் ஒரு ஈடுபாடு கொண்ட அந்த ராஜா இரண்டு பிள்ளைகளுக்குத் தாயான வனிதையை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்திருக்கிறார். இப்படியொரு வாய்ப்பு இனிமே கிடைக்காது என்று தோழிகள் அறிவுரை சொல்லவே மறுபடியும் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி இரண்டாவதாக அந்த ராஜாவை கைபிடிக்கிறார் வனிதை. பிசினெஸ் விஷயமாக நியூசிலாந்தில் குடியேறுகிறது குடும்பம். தன் மகளைப் பார்க்க அந்த அன்பான பெற்றோர் நியூசிலாந்திற்கே போய் ஒரு மாதம் தங்கியிருந்து பார்த்து வந்திருக்கிறார்கள்.

அப்போது மாமனாரும் புது மருமகனும் ஒரே வீட்டில் உற்சாக பானங்களை உள்ளே தள்ளி பல இரவுகளை கொண்டாடி இருக்கிறார்கள். மறுபடி பிசினெஸ் விஷயமாக சென்னைக்கே வந்து செட்டிலான பிறகு, இரண்டாவது கணவருக்கும் ஒரு பெண் வாரிசை பெற்றெடுக்கிறார் வனிதை.
Sex-Stories

அதன் பிறகுதான் வில்லங்கமே ஆரம்பம். சின்னத்திரையின் நடிகரான ஆகாச நடிகருக்கும் தன் ஆண்பிள்ளை மீது பாசம். மகள் வயிற்று பேரனான அதே பிள்ளை மீது தாத்தா பாட்டிக்கும் பாசம். அதனால் அப்பா வீட்டில் சில நாளும் தாத்தா வீட்டில் சில நாளும் அம்மா வீட்டில் சில நாளுமாக அந்தப் பிள்ளை வளர்ந்து வந்திருக்கிறான். தாத்தா வீட்டுக்கு வரும் தன் பிள்ளையை முன்னால் கணவர் வந்து சந்திப்பதையோ வெளியே கூட்டிப் போவதையோ கண்டித்திருக்கிறார் வனிதை.

ஆனால் அவர்களோ ‘உனக்குத்தான் புது புருஷனுக்கு புதுசா ஒரு குழந்தை பிறந்திருக்கே அதை வச்சே கொண்டாடு நாங்கள் இந்தப் பேரனை வளர்த்துக் கொள்கிறோம்‘ என்று நக்கலாகச் சொல்லி இருக்கிறார்கள். இதில் தன்னை அவமானப்படுத்துவதாக கருதிய வனிதை அந்த மகனை ஆகாச நடிகர் சந்திக்காமல் இருக்க தீபாவளிக்கு தன் பெற்றோர் வீட்டில் விட்டு வந்து திரும்ப அழைக்க இரண்டாவது கணவரோடு போனபோதுதான் இந்த பரபரப்பான களேபரம் நடந்தேறியிருக்கிறது. இதில் இரண்டாவது கணவரை அப்பா நடிகரின் மூத்த பிள்ளையான ஹீரோவுக்கு பிடிக்காது என்பதால் அவரும் தன் பங்குக்கு வந்து தகராறு செய்து அனுப்பி இருக்கிறார்.

இதன் பிறகு நடந்தவைகள்தான் தினசரிகளிலும் சின்னத்திரைகளிலும் அசிங்கமாக அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. தன் அப்பாவையும் அந்த ஹீரோ நடிகரையும் கைது செய்யாவிட்டால் வீட்டில் நடந்த அசிங்கத்தையெல்லாம் அம்பலப்படுத்துவேன் என்று அடிக்கடி வனிதை அறிக்கை விட்டுக் கொண்டிருப்பதால் வௌவௌத்துப் போயிருக்கும் அந்த பெற்றோர் ஆந்திராவில் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களைவிட எங்கே தங்கள் பெயரையும் இந்த லூசுப் பெண் குடும்ப சண்டை என்ற பெயரில் அந்த ரகசிய அம்பலத்தை செல்லிவிடுமோ என்று பல முன்னணி நடிகர்களும் தொழில் அதிபர்களும் கலங்கிப் போய் காத்திருப்பதுதான் உண்மை!

சொந்த மகள்களை வைத்தே கேடுகெட்ட வேலைகளைச் செய்து வந்த அந்த நடிக தம்பதிகளுக்கு வெளியிலிருந்து எந்தவித தொந்தரவுகளும் இதுவரை வந்ததில்லை. ஆனால் அவர்களின் மகள் மூலமாகவே பிரச்னை இவ்வளவு பூதாகரமாகி பொழப்பு நாறிப் போய்விடும் என்று அவர்கள் எதிர்ப்பார்த்திருக்கவே மாட்டார்கள். சின்னத்திரையில் அறிமுகமானதால் அங்கே ஒரு அறிமுகம் அதனால் காதல் கல்யாணம், கலாட்டா, இப்போது அதே சின்னத்திரையில் தோன்றி பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கும் அந்த வனிதையின் வாயால் கூறவிருக்கும் “ரகசியங்களை” தமிழ் சினிமா ரசிகர்களோடு ஒட்டு மொத்த தமிழகமும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

கருத்துகள் இல்லை: