8/12/11

என் வேலை அனுபவங்கள் ஒரு நினைவு

என் வேலை அனுபவங்கள் ஒரு நினைவு

என் வேலை அனுபவங்கள் ஒரு நினைவு
சமர்பித்தவர் manmadhan | தேதி November 17, 2011

நான் அன்று தான் வேலைக்கு சேர்ந்தேன். நான் முதல் முதலில் வேலைக்கு போகிறேன் என் கல்லூரி படிப்புக்கு பின்னே. அது ஒரு மார்கெட்டிங் கம்பனி. அவர்கள் பல பொருட்களை மார்கெட்டிங் செய்வதுதான் அவர்கள் தொழில். எனக்கு எடுத்தவுடனையே நல்ல சம்பளத்துக்கு எடுத்து கொண்டார்கள். வீட்டில் எல்லோருக்கும் மிகவும் சந்தோசம். எனக்கு கிடைக்க போகும் சம்பளமும் நான் வேலை பார்க்கும் இடமும் தான் காரணம். இப்போதுதான் வேலையே கிடைத்து இருக்கிறது, அதற்குள்ளாகவே என் அம்மா எனக்கு பெண் பார்க்கும் படலத்தில் இறங்கிவிட்டார். எல்லாம் அவசர குடிக்கைதான்.



எனக்கு இப்போது கல்யாணம் செய்து கொள்வது என்பதில் எனக்கு ஈடுப்பாடே இல்லை. நான் இப்போதுதான் கலூரி முடித்து வெளி உலகத்தை எட்டி பார்கிறேன். இன்னும் எத்தனையோ விஷயங்கள் தெரியவும், அனுபவிக்கவும் இருக்கிறது. அதுவும் சுதந்திரமாக. அதை நான் உடனே விட்டு கொடுக்க தயாராக இல்லை. ஆனால் என் அம்மாவுக்கு வேறு மாதிரியான பயம். அதனால்தான் இந்த அவசர முடிவு. நான் இப்போது கை நிறைய சம்பாதிக்க போகிறேன். சுதந்திரமாக தனியாக பட்டணத்தில் வேலை பார்க்க போகிறேன். எங்கே நான் கேட்டு குட்டி செவராகி விடுவேனோ என்பது தான் அவளின் பயம். நான் மன்றாடி பார்த்தேன், அவங்களுக்கு கனேர்தான் வந்தது.




என்னடா என் வாழ்கை இப்படி ஆகிறதே, என் வாழ்கையை என்னை அனுபவிக்க விட மாட்டேன் என்கிறார்களே என்று நிறைய ஆதங்க பட்டேன். என் அம்மாவுக்கு நான் சத்தியமும் செய்து பார்த்துவிட்டேன். அவர்கள் சொல்லும் பெண்ணை தான் நான் கல்யாணம் செய்துக்குவேன் அனால் அதற்க்கு இன்னும் கொஞ்சம் வருடங்கள் போகட்டும் என்று. அவர்கள் சில தினங்களே காக்க அரை மனதாக காக்க தயாராக இருந்தார்களே தவிர சில வருடங்கள் காக்க கண்டிப்பாக தயாராக இல்லை என்று கட்டமாக சொல்லிவிட்டார்கள். நான் என் அப்பாவிடம் மன்றாடி பார்த்தேன். ஆனால் என் வீட்டில் அம்மா வைத்தது தான் சட்டம்.




என் அப்பா எனக்கு ஒரு சப்பே யோசைனையை சொன்னார். கல்யாணம் செய்துவிட்டு, அவளை இங்கே விட்டு விட்டு பட்டணத்துக்கு வேலைக்கு போ என்று. நான் தலையில் அடித்து கொண்டது தான் மிச்சம். நான் பலமான யோசனையில் ஈடுபட்டு, ஒரு முடிவுக்கு வரலாம் என்றாள், ஒரு யோசனையும் வரவில்லை. டென்ஷன் தான் மிஞ்சியது. பிறகு என் அம்மாவிடம், நான் கொஞ்சம் யோசித்து சொல்கிறேன், முதலில் வேலைக்கு சேர்ந்து, வேலை எப்படி இருக்கிறது, என்று பார்கிறேன், பிறகு சம்பளம் வரட்டும் பார்ப்போம் என்று சொன்னேன். அவங்க கிராமத்து லெவலில் வேலை எப்படி இருந்தா என்னா, நல்ல சம்பளம் தர்ராங்கைல்லே, அதனாலே வேலையை கெட்டியாக புடிச்சிக்க என்று ஆலோசனை தங்காங்க.




இனி பேசி பிரயோஜனமில்லை என்று உணர்ந்த நான் ஹைதிராபாத்துக்கு கிளம்பி சென்று வேலையில் இன்று தான் சேர்ந்தேன். என்னை ஒரு டீமில் சேர்ந்து வேலை பார்க்க சொன்னார்கள். நேராக அவங்க கொடுத்த லெட்டரை கொண்டு அந்த டிபார்ட்மென்ட்டுக்கு சென்றேன். அங்க மேனேஜர் கேபின் கதவை தட்டிவிட்டு உள்ளே சென்றேன். அங்க அமர்ந்து இருந்தது ஒரு பெண். பார்க்க படு சூப்பராக இருந்தாள். பாப் கட் செய்த சுருள் முடி, நல்ல மேக்கப் இட்ட முகம், அதில் லைட்டாக லிப் ஸ்டிக் இட்ட சிவந்த உதடுகள். ஒரு ஷர்ட் பேன்ட் ஆடை அணிந்து உட்கார்ந்து இருந்தாள். நான் நேராக சென்று அவங்களுக்கு குட் மார்னிங் சொல்லிவிட்டு என்னிடம் இருந்த லெட்டரை கொண்டு கொடுதேன்.




அதை ஒன்றும் பேசாமல் வாங்கிவிட்டு அதை பிரித்து படித்தாள். அப்போது நான் அவங்க அழகை ரசித்து கொண்டு இருந்தேன். அவளின் ஷர்ட் மேல் பட்டன் அவிழ்த்து இருந்தது. அதன் வழியாக லேசாக அவளின் முலை பாலத்தின் ஆரம்பம் தெரிந்தது. அதை நான் பழக்க தோஷத்தில் உற்று பார்த்து கொண்டு இருக்க, அவங்க என்னை பார்த்து கொண்டு இருப்பது நான் கவனிக்க வில்லை. அவள் என்னை பார்த்து "எக்ஸ்கியுஸ்மி" என்று சொல்ல, நான் திடுதிப்பென சுதாரித்து "எஸ் மேடம்" என்று முகம் சிவந்து கொண்டே அவள் முகத்தை பார்த்தேன். அவள் என்னை ஒரு பொருட்டாகவே மதித்ததாகவே தெரியவில்லை. அவள் அந்த கடிதத்தில் ஒரு கை எழுத்து இட்டுவிட்டு ஒருவரை போய் பார்க்க சொல்ல. நான் தடுமாறி கொண்டு லெட்டரை வாங்கிகொண்டு கேபின் விட்டு வெளியேறினேன்.

கருத்துகள் இல்லை: